இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கறுப்புக் கவிஞரும் கறுப்புக் காந்தியும்

மகா த்மா காந்தியை தன் வழிகாட்டி என்று குறிப்பிட்டு, ஆபிரிக்க – அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக காந்திய வழியில் போர்க் கொடி ஏந்திய பெரு மகன் “மாட்டின் லூதா் கிங்” அவா்கள்! அதன் விளைவாக அவா்களின் உரிமைகளை மீட்டதோடு நில்லாமல், 1964 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் வென்றெடுத்தார்! அந்தப் பெருமகனை தமிழ் கொண்டு வாழ்த்துகிறார் கவிஞா் வைரமுத்து அவா்கள்! இதோ அந்தக் கவிதை விரிகிறது இப்படி!