இடுகைகள்

அரசியல்

காரைப் பின்னாடி நகர்த்திவைப்பதைப் பார்ப்பது அவர்களுக்கு பெரிய வேடிக்கை. அப்போது எழுப்பப்படும் எச்சரிக்கை ஓசை, ஒருவர் பின்னே இருந்து கொண்டு பார்த்துப் பார்த்து, “வரலாம், வரலாம்” என்று கூறுவது, ஓட்டுனர் கவனமாக நாலாபுறமும் பார்த்து மெதுவாக வருவது, பின்னர் சக்கரத்தைத் திருப்பித் திருப்பி முன்னும் பின்னும் நகர்த்துவது, எல்லாமே வேடிக்கைதான். நமக்கு இது ஒன்றுமில்லாத விடயம். அவர்களுக்கு அப்படி இருக்காதாயிருக்கும். இரண்டு மூன்று பேர் சில விதிமுறைகளை, ஒரு protocol-ஐ ஏற்படுத்திக் கொண்டு, தங்களுக்குள் ஒத்துழைத்து செய்து முடிப்பது அந்தச் சின்னஞ்சிறு மனிதர்களின் உள்ளங்களைக் கிளர்த்தி இருக்க வேண்டும். அவர்கள் இதைப் போலச்செய்து விளையாடினார்கள். ஒருவன் காற்றில் ஸ்டியரிங்கைத் திருப்புவான். ஒருவன் பின்னால் இருந்து கொண்டு வரலாம், வரலாம் என்பான். கார் எழுப்பும் எச்சரிக்கை ஒலியும் உற்சாகமாக வாயிலிருந்து எழும்பும்.

கறுப்புக் கவிஞரும் கறுப்புக் காந்தியும்

மகா த்மா காந்தியை தன் வழிகாட்டி என்று குறிப்பிட்டு, ஆபிரிக்க – அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக காந்திய வழியில் போர்க் கொடி ஏந்திய பெரு மகன் “மாட்டின் லூதா் கிங்” அவா்கள்! அதன் விளைவாக அவா்களின் உரிமைகளை மீட்டதோடு நில்லாமல், 1964 ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் வென்றெடுத்தார்! அந்தப் பெருமகனை தமிழ் கொண்டு வாழ்த்துகிறார் கவிஞா் வைரமுத்து அவா்கள்! இதோ அந்தக் கவிதை விரிகிறது இப்படி!

மனதை தொட்ட பாடல்கள்

செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன்  திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்று மனதை குறு குறுக்க வைத்து தமிழர்களின் வரலாற்ருக்கொடி புலிக்கொடிதான் என்பதை வெளிப் படுத்தியிருக்கிறது .அத்தோடு நின்று விடாமல் ஈழத்தமிழர் வாழ்க்கையில் இந்திய இராணுவத்தின் தலையீடும் .அவர்கள் 1987 தொடக்கம் 1990 வரைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் .அவற்றை பிரதி பலிக்கும் விதமாக பார்த்தீபன் ஒரு வசனம்  சொல்வார்  இப்படை களத்தின் பெயர் என்ன . இது குறித்து சொல்லி இருந்தால் அஞ்சி விடுவோம் என்று நினைத்தீரோ! என்று சிரித்துக் கொண்டே சொல்வார் தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல் ஒரு பேரரசன் புலம்பல் நெல் ஆடிய நிலம் எங்கே சொல் ஆடிய அவை எங்கே வில் ஆடிய களம் எங்கே கல் ஆடிய சிலை எங்கே கயல் விளையாடும் வயல் வெளி தேடி காய்ந்து களித்தன கண்கள் .... புலி கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலி கறி கொறிபதுவோ ...... மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ ...... நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள் அழுகும் நாடு அழுகின்ற அரசன் பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ .... ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை அருவிகள் போலே அழுதிர

படித்ததில் பிடித்தவை

பொன்னியின் செல்வன்